சேனையூர் திருகோணமலை மாவட்டத்தில் மூதூரின் கிழக்கே அமந்துள்ள பாரம்பரியமான தமிழ் கிராமம்.கிறிஸ்துவுக்கு முற்பட்ட வரலாற்று ஆதாரங்களையும்,புராதன வாழ்வியல் கூறுகளையும் கொண்டுள்ளது.பிராமிக்கல்வெட்டுகளும்,நடுகற்களும்,கறுப்பு சிவப்பு மட்பாண்டங்களும்,சோழர்காலகல்வெட்டுக்களும்,ப்ழங்குடிகளின் வாள்விடங்களும்,பழமை மாறாத இசை நடன மரபுகளும்,தொன்மம் சார்ந்த நம்பிக்கைகளும் இந்த பிரதேசத்தின் பழமயை வலியுறித்தி நிற்கின்றன.
No comments:
Post a Comment