சேனையூர் இன்று வெறிச்சோடிக்கிடக்கிறது எல்லாமக்களும் இன்று இடம்பெயர்ந்து அகதி முகாம்களில்.2006சித்திரை மாதம் இருப்பிடங்களை விட்டு ஓடத்தொடங்கியவர்கள் இன்றுவரை ஓடிக்கொண்டே இருக்கின்றனர்.வந்தோர்க்கெல்லாம் வாரிக் கொடுத்தவர்கள் இன்று மற்றவர்களிடம் கையேந்தவேண்டிய நிலை.ஈழத்தமிழர் பண்பாட்டின் முலக்கூறுகளைக் கொண்ட பழந்தமிழ்கிராமம்.
No comments:
Post a Comment