
சேனையூர்-கட்டைபறிச்சான் வரலாற்றுக் காலம் தொடக்கம் தமிழ் மக்கள் காலம் காலமாய் வாழ்ந்து வருகின்ற பண்டைய தமிழ் கிராமம்.அழிவுகளின் மத்தியிலும் புதிதாய் எழுகிறது .
Thursday, 24 July 2008
Canaiyoor m.m.v 1989-சேனையூர் மத்திய கல்லூரி
chanaiyoor-kadaiparichan river-சேனையூர் கட்டைபறிச்சான் ஆறு
kaddaiparichan bridge-கட்டைபறிச்சான் பாலம்

கட்டைபறிச்சான் சின்னப்பாலம் இங்கிருந்து விரியும் பாதை ஊரோடிணைந்த குடியிருப்புகளையும் வளமான வயல் நிலங்களையும்,காட்சிப்புலமாக கொண்டுள்ளது.இந்தப்பாலத்தை தாண்டி கச்சக்கொடி மலை காணப்படுகிறது.வரலாற்று சிறப்புமிக்க இந்தமலையில் கிறிஸ்துவுக்கு முற்
பட்ட தமிழ் பிராமிக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.இரண்டாயிரம் வருசங்களுக்கு முன்னுள்ள வரலாறு நிருபணமாகிறது.
பட்ட தமிழ் பிராமிக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.இரண்டாயிரம் வருசங்களுக்கு முன்னுள்ள வரலாறு நிருபணமாகிறது.
நாகதம்பிரான் ஆலையம்
Wednesday, 23 July 2008
Tuesday, 22 July 2008
சோழர் கால சிற்பங்கள்
கட்டைபறிச்சான் தில்லங்கேணியில் வைத்து வழிபடப்பட்ட இச் சிலைகள் பின்பு கட்டைபறிச்ச்சான் கும்பத்துமால் ஆலையத்தில் வைத்து வழிபாடு செய்யப்பட்டு வந்த்தது.இராஜேந்திர சோழன் காலத்தில் இப் பிரதேசம் அவன் ஆழுகைக்கு உட்பட்டிருந்ததற்கான ஆதாரங்களில் இதுவும் ஒன்று.இச் சிலைகள் பற்றி இதனைப் பார்வையிட்ட பேராசிரியர் இந்திரப்பாலா அவர்கள் இதன் புராதனத் தன்மையை உறுதிப்படுத்தியிருந்தார்.
.bmp)
.bmp)
.bmp)
.bmp)
சேனையூர் வர்ணகுலப் பிள்ளையார் ஆலையம்.
Monday, 21 July 2008
Subscribe to:
Comments (Atom)



.bmp)
.bmp)
.bmp)
.bmp)
.bmp)
.bmp)
.bmp)
.bmp)
.bmp)
.bmp)
.bmp)
.bmp)
.bmp)
.bmp)
.bmp)
.bmp)
.bmp)
.bmp)
.bmp)
.bmp)
.bmp)
.bmp)
.bmp)
.bmp)
.bmp)
.bmp)
.bmp)
.bmp)
.bmp)
.bmp)
.bmp)
.bmp)
.bmp)
.bmp)
.bmp)
.bmp)
.bmp)
.bmp)
.bmp)
.bmp)
.bmp)
.bmp)
.bmp)
.bmp)