சேனையூர்-கட்டைபறிச்சான் வரலாற்றுக் காலம் தொடக்கம் தமிழ் மக்கள் காலம் காலமாய் வாழ்ந்து வருகின்ற பண்டைய தமிழ் கிராமம்.அழிவுகளின் மத்தியிலும் புதிதாய் எழுகிறது .
Monday, 21 July 2008
ஊத்தடி-ஊற்றடி
ஊத்தடி பிள்ளையார் கோவிலடி பின்னாளில் புவனேஸ்வரி அம்மன் ஆலையமாக புனர் நிர்மாணம் பெற்றது.
இப்பிரதேசத்தின் ஆதிகுடியிருப்புகள் இங்கு நிலை பெற்றதாக தகவல்கள் உள்ளன.ஊற்றடி எனவும் நாம் இதனை விளங்கிக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment